வியாழன், ஜூன் 16, 2011

கண்ணீர் அஞ்சலி.- திரு.இளையதம்பி ஆறுமுகம்.- 16.06.2011



16.06.2011 இன்று கனடாவில் காலமான எங்கள் ஊர் மூத்த உறவான திரு.இளையதம்பி ஆறுமுகம் அவர்களது ஆத்மா சாந்தியடைய கற்பகத்தான் இணைத்தளம், எங்க ஊர் இலக்கணாவத்தை முகநூல்(Facebook) குழும நிர்வாகம் சார்பாக பிரார்த்திப்பதுடன் அன்னாரினது குடும்பத்தினருடன் துயரினைப் பகிர்ந்து கொள்கின்றோம்.
.

5 comments:

மைந்தன் சொன்னது…

எனது குடும்பத்தினர் சார்பிலும் கண்ணீர் அஞ்சலி!

சித்தாரா மகேஷ். சொன்னது…

அப்பப்பாவின் ஆத்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திக்கின்றோம்.

RUBAN சொன்னது…

அவரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக...

♔ம.தி.சுதா♔ சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்திப்போமாக...

அன்பு நண்பன் சொன்னது…

ஆத்மா சாந்தி அடைய பிராத்திப்போமாக.....