• This is Slide 1 Title

    This is slide 1 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 2 Title

    This is slide 2 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

  • This is Slide 3 Title

    This is slide 3 description. Go to Edit HTML and replace these sentences with your own words. This is a Blogger template by Lasantha - PremiumBloggerTemplates.com...

ஞாயிறு, பிப்ரவரி 27, 2011

20 வருடங்களின் முன் இலக்கணாவத்தை

உறவுகளே வணக்கம்...

இன்று எம் ஊர் உறவான திரு. ராசையா செல்வரட்ணம் என்பவர் மூலம் எம் ஊரின் காலப் பொக்கிசமாக விளங்கும் சில அரிய புகைப்படங்கள் கிடைத்தது. அதை கொடுத்த அவருக்கு முதற்கண் எல்லோரும் ஒரு முறை நன்றி பகிர்வோமாக

படம் - 01

படம் - 02

படம் - 03

படம் - 04


படம் - 05

படம் - 06


படம் - -7


படம் - 08


படம் - 09


படம் - 10


படம் - 11


படம் - 12

அத்துடன் ஒரு அன்பு வேண்டு கோளும் விடுக்கப்படுகிறது.. அதாவது படத்தில் இலக்கம் குறிக்கப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள்.. அந்த ஒழுங்கை கருத்தில் கொண்டு தங்களுக்கு அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்..
தங்களிடம் உள்ள நிழற்படங்களையும் இத்தளத்திற்கு பகிருங்கள்...

சிரமமாக இருந்தால் mathisutha56@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு குறிப்பிடுங்கள்.

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

கற்பகத்தான் பூங்காவன திருவிழாவும் படக்குழுவினர் படங்களும்..




என் அனைத்து உறவுகளுக்கும் என் இனிய தமிழ் வணக்கங்கள்..

    இத்தனை நாள் திருவிழாவின் தொகுப்புக்களையும் தங்களுடன் பகிர்ந்ததையிட்டு மிகவும் மன மகிழ்வுடன் விடைபெறுகிறோம். உலகம் முழுதும் பரந்த வாழும் எம் இனிய சொந்தங்களை இவை சேர்ந்ததை அறிந்த போது மிகவும் பெருமிதப்பட்டுக் கொண்டோம்.
        அந்த 10 நாட்களும் பலர் என்னோடு தோள் கொடுத்து இதற்காக உதவினார்கள் அனைவருக்கும் நன்றிகள் முக்கியமாக இத்தளத்திற்கான படங்களை பெற உதவியவர்களை நினைவு கூறியே ஆக வேண்டும்.
சிந்துஜன் சிவலோகநாதன், கஜன் சிவகுமார், ஜெயசீலன் கனகசபாபதி, சிறீகரன் ராஜகோபால் போன்றோர் இரவு பகலாக ஆலயத்திற்காக பாடுபட்டவர்கள். அத்துடன் எம்முடன் இணைந்து கொண்ட டினுசன் ராமஜெயத்திற்கும் எனது நன்றிகள் சேரட்டும்.

        அத்துடன் எனது தங்கையான பவதாரணியும் ஒரு பெண்ணாக இருந்தாலும் தான் மற்றவருக்கு சளைத்தவர் இல்லை என்ற உணர்வுடனும் மற்றவர் பொல்லாப்பை கருத்திலே எடுக்காமல் கடைசி வரை கற்பகத்தானுக்காக உழைத்தவருள் ஒருவராவார்.
     தேர்த்திரவிழாவின் காணொளியை பெற முழு உதவியாக இருந்த எனது சகோதரனான குகரூபனுக்கும் கட்டாயம் நன்றி சொல்லியே ஆகணும். எமக்கு உறுதுணையாக எமது அடுத்த தலைமுறை வாரிசுக்களும் அயராது உழைத்தது இன்னும் சிறப்பாக இருந்தது.
    இன்னும் ஒருவருக்கு இங்கே நன்றி சொல்லாமல் விட்டுச் செல்கிறேன் காரணம் அவரை தனியே கௌரவிக்க வேண்டியிருக்கிறது விரைவில் மீண்டும் எல்லோரும் சந்திப்போம்.
   கற்பகத்தானுக்காக உழைத்த அனைவருக்கும் அவர் அருள் பாலிக்கட்டும்
நன்றி
சுதாகரன் தில்லையம்பலம் (ம.தி.சுதா)

படம் - 1
சீலனும் நானும்

படம் - 2
நான், சிந்து,கஜன்

படம் - 3
தங்கச்சி

படம் - 3
டினு

படம் - 4
கரன்

படம் - 5
அடுத்த தலைமுறை வாரிசு

படம் - 6
மடத்தின் ஒரு பகுதி காட்சி

படம் - 7
நானும் கரனும்
எம் 10 நாள் பரபரப்பு வாழ்க்கையில் ஒரு பகுதியில் டினுவின் கமரா கைப்பற்றிய காட்சி ஒன்று

இந்த கணம் வரை கற்பகத்தான் தளத்தில் பார்க்கப்பட்ட இடுகைகளும் தடவைகளும்.

கற்பகத்தானை அதிகமாய் தரிசித்திருப்போர் உள்ள நாடுகள்.




வியாழன், பிப்ரவரி 03, 2011

கற்பகத்தானின் தீர்த்த உற்சவ நிழற்படங்கள்

கற்பகத்தானில் இடம்பெற்ற 10 ம் திருவிழாவின் தீர்த்த உற்சவப் புகைப்படங்கள்..


படங்கள் - சுதாகரன், கஜன், பவதாரணி
தொகுப்பு - சுதாகரன்








செவ்வாய், பிப்ரவரி 01, 2011

கற்பகத்தானின் தேர்த்திருவிழா புகைப்படங்கள் பகுதி - 3

இன்று இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் புகைப்படங்களின் தொகுப்பு மூன்றை காணுங்கள்.

படங்கள் - சுதாகரன், டினுசன், கஜன், பவதாரணி, சிந்துஜன், ஜெயசீலன்.


தொகுப்பு - சுதாகரன்